அரசு பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

அங்குலகுறிச்சியில் கர்ப்பிணி பெண்ணுக்காக பேருந்தை நிறுத்தாமல் சென்ற அரசு பேருந்து ஓட்டுநருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: அங்குலகுறிச்சியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான கனிமொழி என்பவர் ஆழியாரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல அங்கலக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் இன்று (செப்.24) காத்திருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்தை (10.B) கைகாட்டி நிறுத்த முயன்றுள்ளார். ஆனால், பேருந்து நிற்காமல் சென்றுவிட்டது.



இதையடுத்து ஆழியாறு சென்று விட்டு திரும்பிய அதே அரசு பேருந்தை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து பேசிய பெண் ஒருவர், "பேருந்தை நிறுத்த கை காண்பித்தும் நிறுத்தாமல் சென்று விட்டனர். இதற்கு பெண்களுக்கு இலவச பேருந்து விட்டதற்கு விடாமலேயே இருந்திருக்கலாம்" என்று கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...