அரசு பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

அங்குலகுறிச்சியில் கர்ப்பிணி பெண்ணுக்காக பேருந்தை நிறுத்தாமல் சென்ற அரசு பேருந்து ஓட்டுநருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: அங்குலகுறிச்சியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான கனிமொழி என்பவர் ஆழியாரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல அங்கலக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் இன்று (செப்.24) காத்திருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்தை (10.B) கைகாட்டி நிறுத்த முயன்றுள்ளார். ஆனால், பேருந்து நிற்காமல் சென்றுவிட்டது.



இதையடுத்து ஆழியாறு சென்று விட்டு திரும்பிய அதே அரசு பேருந்தை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து பேசிய பெண் ஒருவர், "பேருந்தை நிறுத்த கை காண்பித்தும் நிறுத்தாமல் சென்று விட்டனர். இதற்கு பெண்களுக்கு இலவச பேருந்து விட்டதற்கு விடாமலேயே இருந்திருக்கலாம்" என்று கூறினார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...