அதிமுக நிர்வாகிகள் தாக்குதல் வழக்கு: கோவை நீதிமன்றத்தில் திமுக செயலாளர் நா.கார்த்திக் ஆஜர்

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக, அதிமுக நிர்வாகிகளை தாக்கியதாக கூறப்படும் வழக்கில் கோவை மாநகர மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் நீதிமன்றத்தில் ஆஜரானார். பல திமுக நிர்வாகிகள் அவருடன் வருகை தந்தனர்.


Coimbatore: கோவை மாநகர மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், அதிமுக நிர்வாகிகளை தாக்கியதாக கூறப்படும் வழக்கு தொடர்பாக கோவை ஜே.எம். 1 நீதிமன்றத்தில் புதன்கிழமை காலை ஆஜரானார்.

இந்த வழக்கு, கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பானது. "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்" என்ற புத்தகத்தை நா.கார்த்திக் பொதுமக்களுக்கு விநியோகித்த போது, அருகிலிருந்த அதிமுக மன்றம், பெயர்ப்பலகை மற்றும் கொடிக்கம்பத்தை சேதப்படுத்தி, அங்கிருந்த அதிமுக நிர்வாகிகளை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.



நீதிமன்றத்திற்கு நா.கார்த்திக்குடன் பல முக்கிய திமுக நிர்வாகிகள் வருகை தந்தனர். இதில் திமுக பொதுக்குழு உறுப்பினர் இரா. மணிகண்டன், வழக்கறிஞர்கள் அகஸ்டஸ், ப.கிருஷ்ணமூர்த்தி, மாநகர மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அன்புச் செழியன், மாநகர மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் மருது பாண்டியன் உள்ளிட்ட பலர் அடங்குவர்.

மேலும், சரவணன், என்.ஆர்.விக்ரம், முத்து விஜயன், மணிவேல், மதிவாணன், கண்ணன், குமணன், சலாவுதீன், சி.என்.சந்திரன், ராஜமாணிக்கம், முத்துக்குமார், ஜீவா, நிஜலிங்கப்பா, லிங்கராஜா, சின்னத்துரை, வெங்கடாசலம், ராஜ்குமார், சதீஷ், மகாவிஷ்ணு, ஆனந்த குமார், விஷால், சந்திரமோகன், முருகானந்தம், பிரபாகரன், ஸ்டீபன், மாதவன், எலிசபெத் ராணி, கலைவாணி, மோகன்குமார், பழையூர் சோமு, ஆனந்தன், ராஜா போன்ற பல திமுக நிர்வாகிகளும் வருகை தந்தனர்.

வட்டக்கழக செயலாளர்கள் டவுன் பா.ஆனந்தன், நாராயணன், கோவை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மெட்டல் ராஜாமணி, கேசவன், இரா.நாகராஜ், சபரி கோபால், அபி, பிரின்ஸ், கிரீன் வேசுப்பிரமணி, நூல் ஆறுமுகம், கலியமூர்த்தி உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...