கோவை கணபதியில் பாஜக மூத்த நிர்வாகி பண்டித் தீனதயாள் உபாத்தியாயாவின் 108வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

கோவை கணபதியில் பாஜக மூத்த நிர்வாகி பண்டித் தீனதயாள் உபாத்தியாயாவின் 108வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாநில பொருளாளர் Sr. சேகர் முன்னிலையில் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


கோவை: பாரதிய ஜன சங்கத்தின் மூத்த தலைவரான பண்டித் தீனதயாள் உபாத்தியாயா அவர்களின் 108வது பிறந்தநாள் விழா உலகம் முழுவதும் இன்று (செப்டம்பர் 25) கொண்டாடப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர மாவட்ட தலைவர் J. ரமேஷ் குமார் அவர்களின் ஆலோசனைப்படி, கணபதி மண்டலத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.



பாஜக மாநில பொருளாளர் Sr. சேகர் அவர்கள் முன்னிலையில், கணபதி மண்டல தலைவர் சிவக்குமார் அவர்களின் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பண்டித் தீனதயாள் உபாத்தியாயா அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றதுடன், பாஜக உறுப்பினர் என்ற ஸ்டிக்கர்களும் வழங்கப்பட்டன.



மேலும், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பையன், மாவட்டச் செயலாளர் கணபதி துரை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டல நிர்வாகிகள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டம் பாஜகவின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவும், கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் அமைந்தது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...