தெலங்கானாவில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை - தன்பாத் வாராந்திர ரயில் செப்டம்பர் 25, 28 மற்றும் அக்டோபர் 2, 5 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தெலங்கானா மாநிலம் வரங்கல் - காசிப்பேட் ரயில் நிலையங்கள் இடையே பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை - தன்பாத் வாராந்திர ரயில் ரத்து செய்யப்படுவதாக செப்டம்பர் 24 அன்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழித்தடத்தில் இயங்கும் தன்பாத் - கோவை வாராந்திர ரயில் (எண்:03325) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
மேலும், செப்டம்பர் 28 மற்றும் அக்டோபர் 5 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் கோவை - தன்பாத் வாராந்திர ரயில் (எண்:03326) முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த ரயில் ரத்து அறிவிப்பு பயணிகளின் திட்டமிட்ட பயணங்களை பாதிக்கக்கூடும் என்பதால், மாற்று வழிகளை தேர்வு செய்யுமாறு பயணிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயணிகள் தங்கள் பயண திட்டங்களை அதற்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழித்தடத்தில் இயங்கும் தன்பாத் - கோவை வாராந்திர ரயில் (எண்:03325) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
மேலும், செப்டம்பர் 28 மற்றும் அக்டோபர் 5 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் கோவை - தன்பாத் வாராந்திர ரயில் (எண்:03326) முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த ரயில் ரத்து அறிவிப்பு பயணிகளின் திட்டமிட்ட பயணங்களை பாதிக்கக்கூடும் என்பதால், மாற்று வழிகளை தேர்வு செய்யுமாறு பயணிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயணிகள் தங்கள் பயண திட்டங்களை அதற்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.