தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது இந்திய நாடாளுமன்றத்தால் அரசிடம் அல்லது அரசு உதவிபெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக்க உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும்.
மக்கள் தங்களுக்குத் தேவையான தகவலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வாயிலாக மாவட்ட நிர்வாகத்திடமோ, மாநில, மத்திய பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடமோ இருந்து தேவைப்படும் தகவலை விண்ணப்பம் செய்து பெறலாம். அதிகாரிகள், அம்மனுக்கல் மீதான ஆய்வினை மேற்கொண்டு மக்களின் தேவையை பூர்த்தி செய்வர்.
அதன்படி, இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில தகவல் ஆணையர் பி.தமிழ்செல்வன், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உள்ள மேல்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணையை மேற்கொண்டார்.
மக்கள் தங்களுக்குத் தேவையான தகவலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வாயிலாக மாவட்ட நிர்வாகத்திடமோ, மாநில, மத்திய பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடமோ இருந்து தேவைப்படும் தகவலை விண்ணப்பம் செய்து பெறலாம். அதிகாரிகள், அம்மனுக்கல் மீதான ஆய்வினை மேற்கொண்டு மக்களின் தேவையை பூர்த்தி செய்வர்.
அதன்படி, இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில தகவல் ஆணையர் பி.தமிழ்செல்வன், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உள்ள மேல்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணையை மேற்கொண்டார்.