தமிழக காவல் துறையை கண்டித்து அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

நெடுவாசல் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய சென்னை மற்றும் கோவையைச் சேர்ந்த இளைஞர் மாணவர்கள் மீது பொய்வழக்குப் புனைந்து சிறையிலடைத்த தமிழக காவல் துறையை கண்டித்து அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 



இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நெடுவாசல் மக்களின் மனிதகுலம் காக்கும் போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் மதிய மாநில அரசு மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை அழிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடுமாறும், விவசாயம் மற்றும் விவசாயிகளுக்காகப் போராடியவர்களின் மீதான பொய் வழக்குகளை உடனே ரத்து செய்ய வேண்டுமெனவும், உரிமைக்காக போராடும் மக்களை ஒடுக்காமல் போராடும் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்குமாறும் போராட்டத்தில் ஈடுபட்டோர் கோஷங்களை எழுப்பினர். 

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...