கோவையில் கனிமொழி உதவியாளரின் தம்பி எனக் கூறி போலீசாரை மிரட்டிய இளைஞர்கள்

கோவை காந்திபுரத்தில் போலீஸ் சோதனையின் போது, மது போதையில் இருந்த இளைஞர்கள் கனிமொழியின் உதவியாளரின் தம்பி எனக் கூறி காவல்துறையினரை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் அக்டோபர் 1 அன்று இரவு நடைபெற்ற வாகன சோதனையின் போது, மது போதையில் இருந்த இளைஞர்கள் கனிமொழியின் உதவியாளரின் தம்பி எனக் கூறி காவல்துறையினரை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காந்திபுரம் 100 அடி சாலையில் அக்டோபர் 1 அன்று இரவு போலீசார் வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த சில இளைஞர்களை நிறுத்தி விசாரணை செய்தனர். விசாரணையின் போது, அந்த இளைஞர்கள் மது அருந்தியிருப்பது தெரிய வந்தது.

மது போதையில் இருந்த அந்த இளைஞர்கள், தாங்கள் திமுக எம்பி கனிமொழியின் உதவியாளரின் தம்பி என்று கூறி காவல்துறையினரை மிரட்ட முயன்றனர். இந்த சம்பவம் அங்கிருந்த சிலரால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...