கோவை பார்க் குளோபல் பள்ளி மாணவர் சிபிஎஸ்இ தேசிய யோகா போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்

கோவை பார்க் குளோபல் பள்ளியின் 7ஆம் வகுப்பு மாணவர் ஹேமந்த், குஜராத்தில் நடைபெற்ற சிபிஎஸ்இ தேசிய யோகா போட்டியில் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ரிதமிக் யோகாவில் தங்கப் பதக்கம் வென்றார்.


கோவை: கோவை பார்க் குளோபல் பள்ளி (சிபிஎஸ்இ) மாணவர் ஒருவர் சிபிஎஸ்இ தேசிய யோகா போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

2024 அக்டோபர் முதல் வாரத்தில் குஜராத்தில் நடைபெற்ற 2024-2025 ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ தேசிய யோகா போட்டியில் பார்க் குளோபல் பள்ளியின் 7ஆம் வகுப்பு மாணவர் ஹேமந்த் கலந்து கொண்டார். இப்போட்டியில் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ரிதமிக் யோகாவில் தங்கப் பதக்கம் வென்றார்.

இந்த தேசிய அளவிலான போட்டியில் இந்தியா முழுவதிலுமிருந்து 150 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 500 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 7ஆம் வகுப்பு மாணவர் ஹேமந்த் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பார்க் குழும நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் அனுஷா ரவி, இந்த சாதனையை படைத்த மாணவரையும், அவருக்கு பயிற்சி அளித்து ஊக்குவித்த பயிற்சியாளரையும் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...