மண் சரிவு காரணமாக  மேட்டுப்பாளையம் -ஊட்டி ரயில் சேவை இன்றும் ரத்து!

கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் இடையேயான ரயில் தடத்தில் மரங்கள் சரிந்து விழுந்துள்ளன. இதன் காரணமாக ஊட்டி-மேட்டுப்பாளையம் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பாதை சீரமைக்கப்பட்ட பின்னர் ரயில் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டுபாளையம் மற்றும் ஊட்டி பகுதிகளில் கடந்த நாட்களில் காற்று மற்றும் மழை காரணமாக குன்னூர், அடர்லி, ஹீக்ரோ இடையே 3 இடங்களில் ரயில் பாதையில் மரம் விழுந்ததால் நேற்று மலை ரயில் ரத்து செய்யப்பட்டு, மரங்களை அகற்றும் பணிகள் நடந்தன. இன்று பணிகள் முழுமையாக முடிவடையாததால், பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் இன்றும் மலை ரயில்சேவை ரத்து செய்யப்படுகிறது. இத்தகவலை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...