கிணத்துக்கடவு தொகுதியில் புதிய நியாயவிலைக் கடை திறப்பு

கிணத்துக்கடவு தொகுதி குறிச்சி பகுதியில் எம்எல்ஏ செ.தாமோதரன் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடையை திறந்து வைத்தார். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி குறிச்சி பகுதி 97வது வட்டக் கழகத்திற்குட்பட்ட பழனியப்பா லே அவுட்டில் புதிய நியாயவிலைக் கடை கட்டித்தர வேண்டி எம்எல்ஏ செ.தாமோதரனிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.



இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் ரூபாய் 15 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கட்டி முடிக்கப்பட்ட நியாய விலைக்கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எம்எல்ஏ செ.தாமோதரன் திறந்து வைத்து பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் குறிச்சி பகுதி கழக செயலாளர் பெருமாள்சாமி, 94வது வட்ட கழக செயலாளர் பாலகிருஷ்ணன், 94A வட்ட கழக செயலாளர் மாணிக்கவாசகம், 96வது வட்ட கழக செயலாளர் செந்தில்குமார், 96A வது வட்ட கழக செயலாளர் உதயகுமார், 97வது வட்ட கழக செயலாளர் கேபிள் பாபு, 97A வட்ட கழக செயலாளர் RTO பிரகாஷ், 98வது வட்ட கழக செயலாளர் நிஜாம் மற்றும் 98A வது வட்ட கழக செயலாளர் குமாரசாமி ஆகியோருடன் அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...