செந்தில் பாலாஜிக்கு கோவை மாவட்ட பொறுப்பு: வாழ்த்து தெரிவித்த நா.கார்த்திக்

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட செந்தில் பாலாஜியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் கோவை மாநகர மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக். மாவட்ட வளர்ச்சிப் பணிகளை மேற்பார்வையிட இந்த நியமனம்.


கோவை: கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜியை கோவை மாநகர மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.



கோவை மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், மற்ற பணிகளை கண்காணிக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நியமனத்தை செய்துள்ளார். இந்நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜியை அவரது சென்னை இல்லத்தில் புதன்கிழமை (09.10.2024) அன்று நா.கார்த்திக் சந்தித்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ.வான நா.கார்த்திக், கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அமைச்சர் செந்தில்பாலாஜியின் நியமனம் உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், மாவட்டத்தின் முக்கிய பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்தும் அமைச்சருடன் கலந்துரையாடினார்.

Newsletter

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...