தனியார் சுற்றுலா வாகன ஓட்டிகளால் உள்ளூர்வாசிகள் பாதிக்கப்படுவதாக குன்னூர் சுற்றுலா வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை கால விடுமுறையினை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் இருந்தும் நிலகிரி, குன்னூர் பகுதிகளுக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்வர்.

இவ்வாறாக வரும் சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு உட்பட்ட கோத்தகிரி, குன்னூர், உதகை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும், காட்சிமுனை, படகுஇல்லம், பூங்கா அகிய பகுதிகளுக்குச் செல்லவும் பெரும்பாலும் அப்பகுதிவாசிகளால் இயக்கப்பட்டு வரும் சுற்றுலா வாகனங்களையே நாடிச்செல்வர்.

இந்நிலையில், தற்போது பல்வேறு சமவெளிப்பகுதிகளிலும் தனியார் வாகன ஓட்டிகள், உரிமையாளர்கள் சுற்றுலா வாகனங்களை இயக்கி வருவதால் சுற்றுலாப் பயணிகள் உள்ளூர்வாசிகளின் வாகனங்களை நாடுவது குறைந்துவிட்டது.

இதன் மூலம் வருமானம் ஈட்டிவந்த குன்னூர் சுற்றுலா வாகன ஓட்டிகள் வருமானமின்றி பெரிதும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

குன்னூர் மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத் துறையும் குன்னூர் சுற்றுலா வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு வெளிமாவட்டம், மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என குன்னூர் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...