கோவை மாவட்டத்தில் மே 10ம் தேதிமுதல் ஜமாபந்தி துவங்கப்படும் என மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மே 10ம் தேதியில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு மே 17 முதல் ஜமாபந்தி நடைபெறும் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அறிவித்துள்ளார்.
குறிப்பிட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் காலை 10 மணியளவில் நடைபெறும் இந்த ஜமாபத்தியில் பொது மக்கள் தங்களது கோரிக்கைகளான பட்டா மாறுதல், உட்பிரிவு மாறுதல், நில எல்லையினை அளத்தல், முதியோர் உதவித் தொகை, விலையில்லா வீட்டுமனைப்பட்டா, குடும்ப அட்டை வழங்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக தங்களது வட்ட அலுவலகத்தில் ஜமாபந்தி அலுவலரிடம் மனு அளிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஜமாபந்தி நடைபெறும் வட்டம் மற்றும் நாட்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் காலை 10 மணியளவில் நடைபெறும் இந்த ஜமாபத்தியில் பொது மக்கள் தங்களது கோரிக்கைகளான பட்டா மாறுதல், உட்பிரிவு மாறுதல், நில எல்லையினை அளத்தல், முதியோர் உதவித் தொகை, விலையில்லா வீட்டுமனைப்பட்டா, குடும்ப அட்டை வழங்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக தங்களது வட்ட அலுவலகத்தில் ஜமாபந்தி அலுவலரிடம் மனு அளிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஜமாபந்தி நடைபெறும் வட்டம் மற்றும் நாட்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
