ஆயுதபூஜை: பல்லடம் வனாலயத்தில் சிறப்பு வழிபாடு - வான்மழையுடன் துவங்கிய நிகழ்வு

பல்லடம் வனாலயத்தில் ஆயுதபூஜை திருநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. வனம் இணைசெயலாளர் K.M.ஈஸ்வரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அலுவலர்கள், தோட்டப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: பல்லடம் வனாலயத்தில் ஆயுதபூஜை திருநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. 11.10.2024 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற இந்த நிகழ்வு வான்மழையின் ஆசீர்வாதத்துடன் துவங்கியது.



வனம் இணைசெயலாளர் K.M.ஈஸ்வரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வனப்பிள்ளையாரை வழிபாடு செய்தனர்.



மேலும், வனங்களை உருவாக்குவதற்கான மரக்கன்றுகள், கருவிகள், மற்றும் வாகனங்களுக்கும் பூஜை செய்து வணங்கினர்.



இந்த சிறப்பு பூஜையில் வனம் அமைப்பின் அலுவலர்கள், தோட்டப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். அனைவரும் இயற்கை வளம் பெருக வேண்டி வழிபாடு செய்தனர்.

நிகழ்ச்சியை SKY PA B.பன்னீர்செல்வம் ஒருங்கிணைத்தார். பல்லடம் 'வனம்' அமைப்பின் சார்பில் இந்த ஆயுதபூஜை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...