கழிவு பஞ்சு ஆலைகளால் விவசாய நிலங்கள் பாதிக்கபடுவதாக கூறி நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம் சூலூர் செம்மாண்டம்பாளையம் பஞ்சாயதிற்கு உட்பட்ட குறுக்குபாலையம் பகுதி விவசாயிகள் தங்கள் பகுதியில் அமைந்துள்ள கழிவு பஞ்சு ஆலைகளால் விவசாய நிலங்கள் பாதிக்கபடுவதாக தெரிவித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறும்போது இப்பகுதியில் சுமார் 100 ஏக்கர் விளை நிலங்களில் விவசாயம் செய்து வருவதாகவும் அப்பகுதியில் அமைந்துள்ள கழிவு பஞ்சு மற்றும் பனியன் வேஸ்ட் மூலம் மாவு போல் அரைக்கபட்டு பஞ்சாக்கும் ஆலைகளால் கரும்புகை ஏற்பட்டு அதன் துகள்களால் விவசாய நிலங்கள் மாசுபடுவதாக குற்றம் சாட்டியவர்கள் இந்த ஆலைகள் கட்டிட அனுமதி மாசு கட்டுபாட்டு அனுமதியின்றி இயங்கி வருவதாக குற்றம் சாட்டினர்.

மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அனுமதியின்றி செயல்படும் இந்த ஆலைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...