திருப்பூர் செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லூரியும் வேர்கள் அமைப்பும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

திருப்பூரில் செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லூரி காமர்ஸ் & கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் துறையும் வேர்கள் அமைப்பும் சமூக அர்ப்பணிப்பு செயல்பாடுகளுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டன. மாணவர்களை சமூக சேவையில் ஈடுபடுத்துவதே நோக்கம்.


திருப்பூர்: திருப்பூர் செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லூரியின் காமர்ஸ் & கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் துறையும் வேர்கள் அமைப்பும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளன.



முன்னாள் இந்திய ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்த நாளான இன்று (அக்டோபர் 15) இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.



சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் சமூக அர்ப்பணிப்பு செயல்பாடுகளுக்கு மாணவர்களை ஊக்குவிப்பதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும். பல்வேறு முயற்சிகள் மூலம் மாணவர்களின் அனுபவங்களையும், சமூக ஈடுபாட்டையும் மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.



இயற்கை சேவை, சமூக விழிப்புணர்வு முயற்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்துதல், பொதுவாழ்வின் பொறுப்பை மாணவர்களுக்கு அறிவு பரிமாற்றம் செய்வது ஆகியவை இந்த ஒப்பந்தத்தின் குறிக்கோள்களாகும். மேலும் மாணவர்களுக்கு சமூக சேவை மற்றும் சமூக ஈடுபாட்டில் நேரடி அனுபவத்தை வழங்குவதும், மாணவர்களிடையே சமூக பொறுப்புணர்வை வளர்ப்பதும் இதன் நோக்கங்களாகும்.



இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் மாணவர்கள், வேர்கள் அமைப்பினர், கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...