வேப்ப மரத்திற்கு புத்துயிர் தந்த தன்னார்வலர்கள்


கோவை ஜி.வி.ரெசிடென்சி பகுதியில் தனியார் கட்டிட கட்டுமானப்பணிக்கு வேப்ப மரம் ஒன்று இடையூறாக இருப்பதாகவும்,அதை வெட்ட அனுமதி வேண்டியும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு விண்ணப்பம் வந்தது.



இது குறித்து தகவலறிந்த ஓசை, மற்றும் ராக் அமைப்பினர் அதிகாரிகளிடமும், சம்பந்தப்பட்ட நபர்களிடமும் பேசி அம்மரத்தை வேறு இடத்தில் நடவு செய்ய முடிவு செய்தனர்.



அதன்படி இன்று ஜி.வி.ரெசிடென்சி பகுதிக்கு ஆர்.டி.ஓ. மதுராந்தகி, ஓசை சையது, ராக் ரவீந்திரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சென்று வேப்ப மரத்தை மறு நடவு செய்ய ஆய்வு நடத்தினர். 



பின்னர், வேறோடு பிடுங்கப்பட்ட வேப்பமரத்தை அப்பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் நடவு செய்தனர்.

தன்னார்வலர்களின் இந்த முயற்சி மூலம் ஒரு மரத்தின் உயிர் கைப்பற்றப்பட்டதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...