தமிழ்நாடு தொழிலாக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மற்றும் தேசிய பாதுகாப்பு குழுமம் சார்பில் கோவை ரூட்ஸ் குரூப் நிறுவனங்களுக்கு பல்வேறு திட்டப்பிரிவுகளில் பாதுகாப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
சென்னை ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாநில மீன்வளம், நிதி மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயகுமார் விருதை வழங்க, ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குநர் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் கவிதாசன் அதனை பெற்றுக்கொண்டார்.
இவ்விழாவில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், ஊரக தொழில்கள் துறை அமைச்சர் பெஞ்சமின், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை செயலர் அமுதா மற்றும் தொழிலாக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் இயக்குநர் போஸ் மற்றும் அரசுத்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
சென்னை ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாநில மீன்வளம், நிதி மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயகுமார் விருதை வழங்க, ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குநர் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் கவிதாசன் அதனை பெற்றுக்கொண்டார்.
இவ்விழாவில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், ஊரக தொழில்கள் துறை அமைச்சர் பெஞ்சமின், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை செயலர் அமுதா மற்றும் தொழிலாக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் இயக்குநர் போஸ் மற்றும் அரசுத்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.