கோவை மாவட்டம், பூலுவப்பட்டி பேரூராட்சி மற்றும் ஆலந்துறை பேரூராட்சிப் பகுதியில் ரூ.512.06 லட்சம் மதிப்பீட்டிலான புதியத் திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா, உதவி இயக்குநர் (பேரூராட்சி) கணேஷ்ராம், கோட்டாட்சியர் மதுராந்தகி அகியோர் உள்ளனர்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா, உதவி இயக்குநர் (பேரூராட்சி) கணேஷ்ராம், கோட்டாட்சியர் மதுராந்தகி அகியோர் உள்ளனர்.