துப்புரவு தொழிலாளர்களை தரக்குறைவாக நடத்தும் கூடலூர் பேரூராட்சி ஆய்வாளரைக் கண்டித்து ஆட்சியரிடம் மனு

நீலகிரிக்கு உட்பட்ட கூடலூர் பேரூராட்சியில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்களை ஆய்வாளர் பரசிவம் மற்றும் பிட்டர் மகாதேவன் ஆகியோர் தரகுறைவாக நடத்துவதாக துப்புரவு பணியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், துப்புரவு பணியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்த 300 ரூபாய் கூலியை வழங்காமலும், பணியில் உள்ள துப்புரவாளர்களை உயிரிழந்துவிட்டதாகவும் பதிவேட்டில் ஆய்வாளர் பரமசிவம் பதிந்துள்ளார்.



இதனால், அவேசமடைந்த கூடலூர் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துடைப்பம் மற்றும் சாக்கடை தூர் வாரும் பொருட்களுடன் முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனைத்தொடர்ந்து, இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனுவினையும் துப்புரவு தொழிலாளர்கள் வழங்கினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...