குளங்கள், வாய்க்கால் உள்ளிட்டவற்றில் உள்ள வண்டல் மணலை எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி

குளங்கள், வாய்க்கால் உள்ளிட்டவற்றில் உள்ள மணலை எடுத்து விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-

கோவை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் பஞ்சாயத்திற்குட்பட்ட குளங்கள், வாய்க்கால், அணைகள் போன்றவற்றில் படிந்துள்ள வண்டல் மணல்களை விவசாயிகள் தங்கள் பயன்பாட்டிற்கு எடுத்திடும் வகையில் அரசாணை எண்: 50, தொழில்த்துறை நாள்:27.04.2017-ன் படி நடைமுறைபடுத்திடும் வகையில் விவசாயிகள் அவர் அவர் எல்கைகுட்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிப்பதன் மூலம் அதனடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசிலனைக்கு எடுக்கப்பட்டு உதவி இயக்குநர் கனிம வளத்துறையின் மூலம் அனுமதி வழங்கப்படும்.

எனவே இத்திட்டத்தை உழவர் பெருமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...