கோவை இரத்தினம் கல்வி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச திறன் மேம்பாட்டு நிறுவனம் (ஐஎஸ்டிசி சர்வதேச திறன் மேம்பாட்டு நிறுவனம்) பெங்களுர், கர்நாடகா, மற்றும் சார்ட்டர்ட் சான்றளிக்கப்பட்ட கணக்குகள் தொடர்புடைய - ஏசிசிஏ ஆகிய நிறுவனங்கள் இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்திலுள்ள வாரிய அறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தனர்.

இதன் மூலம் வணிகம் மற்றும் மேலாண்மைத் துறை மாணவர்கள் சார்ட்டர்ட் சான்றளிக்கப்பட்ட கணக்குகள் தொடர்புடைய ஏசிசிஏ என்ற பட்டயபடிப்பு படித்து பயன்பெறவுள்ளனர். இப்படிப்பின் மூலம் மாணவர்கள் உலகளாவிய வேலைவாய்ப்பினை பெறமுடியும்.
இரத்தினம் கல்வி குழும தலைவர் ஆ.மதன், ஐஎஸ்டிசி மூலோபாய உறவுகள் வேலாளர் ஷோன் பாபு மற்றும் ஏசிசிஏ வடக்கு மற்றும் கிழக்கு பிராந்திய மேலாளர் சரவண குமார் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.
இரத்தினம் கல்வி குழும தலைமை நிர்வாக அதிகாரி, பேராசிரியர். ரா.மாணிக்கம், முதுநிலை ஆலோசகர், ஆர்.சுந்தர், இயக்குனர் வி.சேகர், வணிகம் பாடத்துறைத் தலைவர் டி.எம்.ஹேமலதா, இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மேலாண்மை துறைத் தலைவர் டி.ஹேமலதா, கோவை மற்றும் வியூகம் மேம்பாட்டுத்துறையின் தலைவர், ஐஎஸ்டிசி ஷோன் பாபு, மேலாளர் - மூலோபாய உறவுகள் ஐஎஸ்டிசி தயா மூர்த்தி மற்றும் பேராசிரியர்கல் இந்நிகழ்ச்சில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதன் மூலம் வணிகம் மற்றும் மேலாண்மைத் துறை மாணவர்கள் சார்ட்டர்ட் சான்றளிக்கப்பட்ட கணக்குகள் தொடர்புடைய ஏசிசிஏ என்ற பட்டயபடிப்பு படித்து பயன்பெறவுள்ளனர். இப்படிப்பின் மூலம் மாணவர்கள் உலகளாவிய வேலைவாய்ப்பினை பெறமுடியும்.
இரத்தினம் கல்வி குழும தலைவர் ஆ.மதன், ஐஎஸ்டிசி மூலோபாய உறவுகள் வேலாளர் ஷோன் பாபு மற்றும் ஏசிசிஏ வடக்கு மற்றும் கிழக்கு பிராந்திய மேலாளர் சரவண குமார் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.
இரத்தினம் கல்வி குழும தலைமை நிர்வாக அதிகாரி, பேராசிரியர். ரா.மாணிக்கம், முதுநிலை ஆலோசகர், ஆர்.சுந்தர், இயக்குனர் வி.சேகர், வணிகம் பாடத்துறைத் தலைவர் டி.எம்.ஹேமலதா, இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மேலாண்மை துறைத் தலைவர் டி.ஹேமலதா, கோவை மற்றும் வியூகம் மேம்பாட்டுத்துறையின் தலைவர், ஐஎஸ்டிசி ஷோன் பாபு, மேலாளர் - மூலோபாய உறவுகள் ஐஎஸ்டிசி தயா மூர்த்தி மற்றும் பேராசிரியர்கல் இந்நிகழ்ச்சில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.