குன்னூரில் பலத்த காற்றுடன் பெய்த கன மழையால் 125 வருட பழமையான மரம் முறிந்து வாகனங்கள் சேதம்


நீலகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒருமாதகாலமாக பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு சுமார் 12.30 மணியளவில் பெய்த பலத்த மழையில் குன்னூர் பி.டபில்யூ. வளாகத்தில் இருந்த 125 வருட பழமையான மரம் முறிந்து டிடிகே சாலையில் இருந்த டிரண்ஸ் பார்மர் மீது விழுந்தது. மேலும், அவை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் விழுந்ததால் வாகனங்கள் சேதமடைந்தன.



இதனிடையே, இன்று அதிகாலை குன்னூர்- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் காந்திபுரம் அருகே கேரளாவிலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் கார் மீது பலத்த காற்றின் காரணமாக மரம் விழுந்ததால் பெண் உட்பட இருவர் காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து, அருகில் இருந்தோர் காயமடைந்தோரை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.





Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...