கோவை கணபதி பகுதியில் வீசிய பலத்த காற்றில் சிக்னல் கம்பங்கள் பறந்தன

கோவை கணபதி பகுதியில் திங்களன்று (இன்று) இரவு சுமார் 8.30 மணியளவில் பலத்த காற்று வீசியது. இதனால் சாலையில் இருந்த மணல் மற்றும் குப்பைகள் காற்றில் பறந்ததால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர்.

 இந்நிலையில் கணபதி, சூர்யா மருத்துவமனை எதிரே சாலையில் அமைக்கப்பட்டிருந்த சிக்னல் கம்பம் பலத்த காற்றின் காரணமாக அவ்வழியே சென்று கொண்டிருந்த ஆட்டோவில் மீது விழுந்தது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ஜெசிபி வாகனம் வரவழைக்கப்பட்டு ஆட்டோவில் மீது விழுந்த சிக்னல் கம்பம் அகற்றப்பட்டது.

இந்த விபத்தின் காரணமாக கணபதி பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...