நடைபாதையில் வைத்த குடிநீர் தொட்டியால் மக்கள் சாலையில் நடந்து செல்லும் நிலை!


கோவையில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்த காரணத்தினாலும், கோவை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதையும் தடுக்கும் வகையில் கோவை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.



அதன் நடவடிக்கையாக டவுன்ஹால் பகுதியில் உள்ள கோவை மாநகராட்சி அலுவலகத்தின் வெளிப்புறத்தில் பேருந்து நிலையத்தின் அருகே மக்களுக்கு குடிநீர் டேங்க் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த குடிநீர் டேங்க் நடைபாதையின் வழியே உள்ளதால் பொதுமக்கள் பேருந்துகள் அதிகம் வந்து செல்லும் சாலைகளில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 

எனவே மாநகராட்சி நிர்வாகம் இந்த குடிநீர் டேங்கை மாநகராட்சி அலுவலகத்தின் உட்புறத்தில் வைத்து தருமாறு பொதுமக்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...