ஸ்வச் பாரத் திட்டத்தில் இணைந்து பணியாற்ற மாணவர்களுக்கு கோவை மாநகராட்சி அழைப்பு


ஸ்வச் பாரத் திட்டத்தில் இணைந்து கோவை மாநகரத்தை சுத்தப்படுத்த மாணவர்களுக்கு கோவை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. 

இதன் மூலம் கோவை மாநகராட்சி 100 மாணவர்களுக்கு ஸ்வாஷ் பாரத் திட்டத்தின் பயிற்சிகளை கற்க வாய்ப்பினை வழங்குகிறது. மாணவர்களை இத்திட்டத்தில் இணைப்பதின் மூலம் பள்ளி பருவம் முதலே மாணவர்களுக்கு தூய்மை குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இதில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்வச் பாரத் திட்டத்தில் செயல்படும் மாணவர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் வரை ஊக்கத் தொகையும் வழங்கப்பட உள்ளது.

இதில் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட விரும்பும் மாணவர்கள் https://goo.gl/forms/IiFtiTMFuqTgAtkA2 என்ற இணையதள முகவரி வாயிலாக பதிவு செய்துகொள்ளலாம்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...