கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி சாரதாம்பாள் வீதியில் ஸ்ரீ அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கருமத்தம்பட்டி பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார பொதுமக்களும் அதிகளவில் வந்து வழிபட்டுச் செல்வர்.

இந்நிலையில், நெற்றிரவு ஸ்ரீ அங்காளம்மன் கோவில் கதவை உடைத்த மர்ம நபர்கள், அங்கிருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலைகளை திருடிச் சென்றனர்.
இதுகுறித்து, தகவலறிந்த கருமத்தம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நெற்றிரவு ஸ்ரீ அங்காளம்மன் கோவில் கதவை உடைத்த மர்ம நபர்கள், அங்கிருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலைகளை திருடிச் சென்றனர்.
இதுகுறித்து, தகவலறிந்த கருமத்தம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.