ஓராண்டு அதிமுக ஆட்சி ஜெயலலிதா, ஓபிஎஸ் தலைமையில் சிறப்பாக செயல்பட்டது- எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி. அருண்குமார்

கோவை, காந்திபுரத்திற்கு உட்பட்ட கிராஸ்கட் ரோடு லட்சுமி காம்ப்ளக்ஸ் ஆட்டோ ஸ்டேண்ட் அருகில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 



இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை வடக்கு மண்டலம் எம்.எல்.ஏ பிஆர்ஜி அருண்குமார் கூறுகையில், இரு அணிகள் இணைப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஓராண்டு அதிமுக ஆட்சி ஜெயலலிதா, ஒபிஎஸ் தலைமையில் சிறப்பாக இருந்தது. தற்போதைய ஆட்சி பற்றி உங்களுக்கே தெரியும். அடுத்த மாதம் 25-ம் தேதி கோவையில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது என்றார்.

இதனைத்தொடர்ந்து, ஓ.பண்ணீர் செல்வம் உடல்நலம் குறித்த பத்திரிகையாளர் கேள்விக்கு சிறப்பாகவும், நலமாகவும் ஓபிஎஸ் உள்ளார் என பிஆர்ஜி அருண்குமார் பதிலளித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...