2017 ஆம் ஆண்டின் ஜூலை 1 ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் ஜிஎஸ்டி வரிவிதிப்பின் தொழில்நுட்ப மற்றும் சட்ட ரீதியிலான பிரச்சனைகள் மற்றும் வழிமுறைகள் குறித்து தொழிற்துறை மற்றும் தொழில் நுட்பங்களைச் சேர்ந்த துறையினர் அறிந்துகொள்ளும் வகையில் சிஐஐ கோயம்புத்தூர் சார்பில் இரண்டு நாள் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியினை கோவை மண்டல மத்திய மசோதா மற்றும் சேவை வரி, ஐஆர்எஸ் துணை ஆணையாளர் ஏ.கோவிந்தராஜ் துவக்கி வைத்து உரையாற்றினார்.
இதனைத்தொடர்ந்து, கோவை மண்டல சுங்க, மத்திய மசோதா மற்றும் சேவை வரி, ஐஆர்எஸ் துணை ஆணையர் என்.ராம்குமார், ஜிஎஸ்டி குறித்தான கல்வி அறிவை மேம்படுத்துவது, வரி ஊக்குவிப்பு, தகுதிகள், ஐஜிஎஸ்டி விதிமுறை, கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றை குறித்து உரையாற்றினார்.
சிஐஐ கோயம்புத்தூர் மண்டல நிர்வாக இயக்குநர் ஜிகேஎம் வரி ஆலாசகர் பொருளாதார அலுவல்கள் மற்றும் வரி குழு ஒருங்கிணைப்பாளர் ஜி.கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்று ஜிஎஸ்டி வரி விதிப்பின் நிறை, குறைகளை எடுத்துரைத்தார்.

நேஷனல் அகாடமி ஆப் கஷ்டம்ஸ், எக்சிஸ் அன்டு நார்கோட்டிக்ஸ், தி இன்ஸ்டிடியூட் அப் கம்பெனி செக்டட்ரிஸ் ஆப் இந்தியா, ஜிஎஸ்டி ஸ்ட்ரீட் அன் டெக்ஸ்சுட்ரா உள்ளிட்டவை இணைந்து இந்த பயிற்சி வகுப்பினை மேற்கொண்டன.
இந்த நிகழ்ச்சியினை கோவை மண்டல மத்திய மசோதா மற்றும் சேவை வரி, ஐஆர்எஸ் துணை ஆணையாளர் ஏ.கோவிந்தராஜ் துவக்கி வைத்து உரையாற்றினார்.
இதனைத்தொடர்ந்து, கோவை மண்டல சுங்க, மத்திய மசோதா மற்றும் சேவை வரி, ஐஆர்எஸ் துணை ஆணையர் என்.ராம்குமார், ஜிஎஸ்டி குறித்தான கல்வி அறிவை மேம்படுத்துவது, வரி ஊக்குவிப்பு, தகுதிகள், ஐஜிஎஸ்டி விதிமுறை, கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றை குறித்து உரையாற்றினார்.
சிஐஐ கோயம்புத்தூர் மண்டல நிர்வாக இயக்குநர் ஜிகேஎம் வரி ஆலாசகர் பொருளாதார அலுவல்கள் மற்றும் வரி குழு ஒருங்கிணைப்பாளர் ஜி.கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்று ஜிஎஸ்டி வரி விதிப்பின் நிறை, குறைகளை எடுத்துரைத்தார்.

நேஷனல் அகாடமி ஆப் கஷ்டம்ஸ், எக்சிஸ் அன்டு நார்கோட்டிக்ஸ், தி இன்ஸ்டிடியூட் அப் கம்பெனி செக்டட்ரிஸ் ஆப் இந்தியா, ஜிஎஸ்டி ஸ்ட்ரீட் அன் டெக்ஸ்சுட்ரா உள்ளிட்டவை இணைந்து இந்த பயிற்சி வகுப்பினை மேற்கொண்டன.