சிஐஐ கோயம்புத்தூர் சார்பில் ஜிஎஸ்டி குறித்து இரண்டு நாள் பயிற்சி வகுப்புகள்

2017 ஆம் ஆண்டின் ஜூலை 1 ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் ஜிஎஸ்டி வரிவிதிப்பின் தொழில்நுட்ப மற்றும் சட்ட ரீதியிலான பிரச்சனைகள் மற்றும் வழிமுறைகள் குறித்து தொழிற்துறை மற்றும் தொழில் நுட்பங்களைச் சேர்ந்த துறையினர் அறிந்துகொள்ளும் வகையில் சிஐஐ கோயம்புத்தூர் சார்பில் இரண்டு நாள் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியினை கோவை மண்டல மத்திய மசோதா மற்றும் சேவை வரி, ஐஆர்எஸ் துணை ஆணையாளர் ஏ.கோவிந்தராஜ் துவக்கி வைத்து உரையாற்றினார். 

இதனைத்தொடர்ந்து, கோவை மண்டல சுங்க, மத்திய மசோதா மற்றும் சேவை வரி, ஐஆர்எஸ் துணை ஆணையர் என்.ராம்குமார், ஜிஎஸ்டி குறித்தான கல்வி அறிவை மேம்படுத்துவது, வரி ஊக்குவிப்பு, தகுதிகள், ஐஜிஎஸ்டி விதிமுறை, கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றை குறித்து உரையாற்றினார்.

சிஐஐ கோயம்புத்தூர் மண்டல நிர்வாக இயக்குநர் ஜிகேஎம் வரி ஆலாசகர் பொருளாதார அலுவல்கள் மற்றும் வரி குழு ஒருங்கிணைப்பாளர் ஜி.கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்று ஜிஎஸ்டி வரி விதிப்பின் நிறை, குறைகளை எடுத்துரைத்தார்.



நேஷனல் அகாடமி ஆப் கஷ்டம்ஸ், எக்சிஸ் அன்டு நார்கோட்டிக்ஸ், தி இன்ஸ்டிடியூட் அப் கம்பெனி செக்டட்ரிஸ் ஆப் இந்தியா, ஜிஎஸ்டி ஸ்ட்ரீட் அன் டெக்ஸ்சுட்ரா உள்ளிட்டவை இணைந்து இந்த பயிற்சி வகுப்பினை மேற்கொண்டன.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...