கோவை விஸ்கோஸ் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது தங்கை மூலமாகவும், பூர்வீக இடம் விற்ற வகையிலும் மற்றும் ஓய்வு பெற்ற போது கிடைத்த தொகை என சுமார் 2 கோடி ரூபாய் பணம் வைத்திருந்துள்ளார்.
இதனிடையே, இந்த பணத்தை மியூட்சூவல் பண்டில் டெப்பாசிட் செய்தால் அதிக பணம் கிடைக்கும் ஐடிபிஐ வங்கி மேலாளரான சுஜன் சம்மர் மேத்யூ கூறியதை நம்பி கிருஷ்ணமூர்த்தியும் பணத்தை சுஜனிடம் கொடுத்து உள்ளார்.
இதைத்தொடர்ந்து, வங்கி மேலாளர் சஜன் 9 மாதங்கள் சரியாக கிருஷ்ணமூர்த்திக்கு வட்டி கொடுத்துள்ளார். அதன் பிறகு பணம் தருவதில் தாமதம் ஏற்பட்டதால் கிருஷ்ணமூர்த்தி வங்கி சென்று விசாரித்துள்ளார்.
அப்போது, கிருஷ்ணமூர்த்திளின் வங்கிக் கணக்குடன் சுஜனும் தனது பெயரை இணைத்து பணத்தை கையாடல் செய்தது தெரிய வந்தது. இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், வங்கி மேலாளர் சுஜன் தலைமைவாகினார்.
இதனைத்தொடர்ந்து, 2011-ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்த சுஜன் சம்மர் மேத்யூவை தற்போது கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, இந்த பணத்தை மியூட்சூவல் பண்டில் டெப்பாசிட் செய்தால் அதிக பணம் கிடைக்கும் ஐடிபிஐ வங்கி மேலாளரான சுஜன் சம்மர் மேத்யூ கூறியதை நம்பி கிருஷ்ணமூர்த்தியும் பணத்தை சுஜனிடம் கொடுத்து உள்ளார்.
இதைத்தொடர்ந்து, வங்கி மேலாளர் சஜன் 9 மாதங்கள் சரியாக கிருஷ்ணமூர்த்திக்கு வட்டி கொடுத்துள்ளார். அதன் பிறகு பணம் தருவதில் தாமதம் ஏற்பட்டதால் கிருஷ்ணமூர்த்தி வங்கி சென்று விசாரித்துள்ளார்.
அப்போது, கிருஷ்ணமூர்த்திளின் வங்கிக் கணக்குடன் சுஜனும் தனது பெயரை இணைத்து பணத்தை கையாடல் செய்தது தெரிய வந்தது. இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், வங்கி மேலாளர் சுஜன் தலைமைவாகினார்.
இதனைத்தொடர்ந்து, 2011-ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்த சுஜன் சம்மர் மேத்யூவை தற்போது கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.