பணத்தை கையாடல் செய்த முன்னாள் தனியார் வங்கி மேலாளர் கைது

கோவை விஸ்கோஸ் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது தங்கை மூலமாகவும், பூர்வீக இடம் விற்ற வகையிலும் மற்றும் ஓய்வு பெற்ற போது கிடைத்த தொகை என சுமார் 2 கோடி ரூபாய் பணம் வைத்திருந்துள்ளார்.

இதனிடையே, இந்த பணத்தை மியூட்சூவல் பண்டில் டெப்பாசிட் செய்தால் அதிக பணம் கிடைக்கும் ஐடிபிஐ வங்கி மேலாளரான சுஜன் சம்மர் மேத்யூ கூறியதை நம்பி கிருஷ்ணமூர்த்தியும் பணத்தை சுஜனிடம் கொடுத்து உள்ளார்.

இதைத்தொடர்ந்து, வங்கி மேலாளர் சஜன் 9 மாதங்கள் சரியாக கிருஷ்ணமூர்த்திக்கு வட்டி கொடுத்துள்ளார். அதன் பிறகு பணம் தருவதில் தாமதம் ஏற்பட்டதால் கிருஷ்ணமூர்த்தி வங்கி சென்று விசாரித்துள்ளார்.

அப்போது, கிருஷ்ணமூர்த்திளின் வங்கிக் கணக்குடன் சுஜனும் தனது பெயரை இணைத்து பணத்தை கையாடல் செய்தது தெரிய வந்தது. இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், வங்கி மேலாளர் சுஜன் தலைமைவாகினார்.

இதனைத்தொடர்ந்து, 2011-ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்த சுஜன் சம்மர் மேத்யூவை தற்போது கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...