விளையாட்டு துறையில் திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் இருப்பவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய வாய்ப்பினை அளிக்க அரசு முன்வர வேண்டும். என்று பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் வலியுறுத்தியுள்ளார்.
பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரிப்பனுக்கு, அவர் பயின்று வரும் சேலம் ஏ.வி.எஸ் கலை மற்றும் அறிவியில் கல்லூரி சார்பில் பாராட்டு விழா நடைத்தியது.
இதனையொட்டி கல்லூரிக்கு வந்த மாரியப்பனுக்கு கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவ மாணவியர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. என்.சி.சி மாணவர்களின் அணிவகுப்போடு அழைத்து வரப்பட்ட தங்கமகனுக்கு அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்கள் உற்சாக குரல் எழுப்பியும், தேசிய கொடியோடும் வரவேற்பு அளித்தனர்.
பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரிப்பனுக்கு, அவர் பயின்று வரும் சேலம் ஏ.வி.எஸ் கலை மற்றும் அறிவியில் கல்லூரி சார்பில் பாராட்டு விழா நடைத்தியது.
இதனையொட்டி கல்லூரிக்கு வந்த மாரியப்பனுக்கு கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவ மாணவியர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. என்.சி.சி மாணவர்களின் அணிவகுப்போடு அழைத்து வரப்பட்ட தங்கமகனுக்கு அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்கள் உற்சாக குரல் எழுப்பியும், தேசிய கொடியோடும் வரவேற்பு அளித்தனர்.