கோவையில் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமாரின் மனைவிக்கு பல்வேறு தரப்பினர் ஆறுதல் கூறிவந்த நிலையில் இன்று அதிகாலை அவர் சாணி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது கல்பனா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.