வருமான வரி அறிவிப்பு!

2016 ஆம் ஆண்டின் நிதித்துறை சட்டத்தில் 9வது அத்தியாயமாக வருமானத்திதை தெரிவிக்கும் திட்டம் சேகரிக்கப்பட்டுள்ளது. வருமானம் வரி பற்றிய விவரம் அடங்கிய படிவம் தாக்கல் செய்யக் கடைசி நாள் 30.09.2016 ஆகும்.

கோவை வருமான வரி தலைமை கமிஷ்னரின் ஆளுமைக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி மற்றும் ஊட்டி ஆகிய பகுதிகளில் உள்ள வருமான வரி அலுவலகங்கள் வரி செலுத்துவோரின் வசதிக்காக மேற்கண்ட ஊர்களில் 30.09.2016 நள்ளிரவு 12 மணி வரை இயங்கும் என்றும் அந்த அலுவலகங்களில் கீழ்கண்ட அதிகாரிகளிடம் மேற்படி படிவங்களை தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்படுகிறது.

1.திருமலை குமார், முதன்மை ஆணையாளர், கோவை.
2.ஸ்ரீனிவாசன், இணை ஆணையாளர், பொள்ளாச்சி.
3.வித்யாதர், இணை ஆணையாளர் திருப்பூர்.  
4.சதிஷ் குமார் சிங், இணை ஆணையாளர், ஈரோடு.
5.ஷாபிஹ ரிஸ்வி, துணை ஆணையாளர், ஊட்டி.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...