ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை சார்பில் 'உலக இதய நாள்' கொண்டாடும் விதமாக பாரதிய வித்யா பவன் பள்ளியில் இதயம் சம்மந்தப்பட்ட பொது கருத்தரங்கு நிகழ்வு நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ம் தேதி, உலக இருதய தினம் கொண்டாடப்படுகிறது. இதய நோய் மற்றும் பக்கவாதம் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 17.3 மில்லியன் மனிதர்கள் இருந்துள்ளதாக ஏங்கிறது புள்ளியியல் விவரம்.

இதய நோய்கள் ஆரம்ப வழிகளில் கண்டறிந்து அதனை தடுக்கும் நடவடிக்கையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும், உலகம் முழுவதும் உள்ள மக்களின் நீண்டகால இதய நோய் சுமையை குறைக்க உலக வர்த்தக மையம், சுகாதார நிபுணர்கள் மற்றும் தனிநபர்கள் அமைப்புக்கள் இருந்து அதிக நடவடிக்கை எடுத்து ஒன்றாக சேர்ந்து சிறந்த கொள்கை வழிவகுப்பதன் மூலம் உயிர்களை பாதுகாக்க முடியும்.
இதற்கான கருத்தரங்கு நிகழ்வு பாரதீய வித்யா பவன் பள்ளியில், GKNM மருத்துவமனை பொது மருத்துவர்கள் மூலம் இதய நோய்கள் பற்றிய கேள்விகளுக்கு பொதுமக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பொது அமர்வு ஏற்படுத்தியது. இதில் இருதய துறை தலைமை மருத்துவர் நடராஜன், இதய நிபுணர் மருத்துவர் சம்பாசிவன், மருத்துவர்கள் பிவின் வில்சன், விமல், வித்யநாதன், ராம்பிரகாஷ் சுந்தர் ராமநாதன் ஆகிய மருத்துவ குழு மருத்துவர்கள் அமர்வில் கலந்து கொண்டு மக்களின் இதயம் சம்பத்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.



இதய நோய்கள் ஆரம்ப வழிகளில் கண்டறிந்து அதனை தடுக்கும் நடவடிக்கையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும், உலகம் முழுவதும் உள்ள மக்களின் நீண்டகால இதய நோய் சுமையை குறைக்க உலக வர்த்தக மையம், சுகாதார நிபுணர்கள் மற்றும் தனிநபர்கள் அமைப்புக்கள் இருந்து அதிக நடவடிக்கை எடுத்து ஒன்றாக சேர்ந்து சிறந்த கொள்கை வழிவகுப்பதன் மூலம் உயிர்களை பாதுகாக்க முடியும்.
இதற்கான கருத்தரங்கு நிகழ்வு பாரதீய வித்யா பவன் பள்ளியில், GKNM மருத்துவமனை பொது மருத்துவர்கள் மூலம் இதய நோய்கள் பற்றிய கேள்விகளுக்கு பொதுமக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பொது அமர்வு ஏற்படுத்தியது. இதில் இருதய துறை தலைமை மருத்துவர் நடராஜன், இதய நிபுணர் மருத்துவர் சம்பாசிவன், மருத்துவர்கள் பிவின் வில்சன், விமல், வித்யநாதன், ராம்பிரகாஷ் சுந்தர் ராமநாதன் ஆகிய மருத்துவ குழு மருத்துவர்கள் அமர்வில் கலந்து கொண்டு மக்களின் இதயம் சம்பத்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

