முள்ளங்காடு கிராமத்தில் வசித்து வரும் பழங்குடி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈஷா யோகா மையம் புறம்போக்கு நிலமான முள்ளங்காடு கிராமத்தில் நெருங்கிய 43 ஏக்கர் நிலத்தை ஈஷா அறக்கட்டளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. அதனை மீட்டு தரக்கோரி அப்பகுதியில் நீண்டகாலமாக குடியிருந்து வரும் முள்ளிங்காடு பழங்குடி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.