தமிழகத்துக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் பிரதமர் தேவகவுடா காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்துள்ளார். பெங்களூருவில் உள்ள காந்தி சிலை முன் அவர் தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
© 2026 Simplicity. All rights reserved.