தொடர் உண்ணாவிரதம் - அனைத்து விவசாயிகள் சங்கம் முடிவு!


காவிரியில் தமிழகத்தில் உரிமைகளை நிலைநாட்ட கோரி அக்டோபர் 5-ம் தேதி முதல் ஆளுநர் மாளிகை முன்பு தொடர் உண்ணாவிரதம் இருக்க அனைத்து விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய குழுவின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் மூன்று முறை நீதிமன்றம் அறிவுறுத்தியும் பிடிவாதமாக தண்ணீர் விட மறுக்கும் கர்நாடகம் நேற்றைய உத்தரவு படி 6ம் தேதி வரை வீணடிக்கும் 6000 கனா அடி நீர் விடவேண்டும் என்றார். 

நீதிமன்ற உத்தரவுப்படி நான்கு நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று கூறியுள்ளார். இதனிடையே காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக தமிழ்நாடு விசாயிகள் சங்கத்தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...