தொடர் உண்ணாவிரதம் - அனைத்து விவசாயிகள் சங்கம் முடிவு!


காவிரியில் தமிழகத்தில் உரிமைகளை நிலைநாட்ட கோரி அக்டோபர் 5-ம் தேதி முதல் ஆளுநர் மாளிகை முன்பு தொடர் உண்ணாவிரதம் இருக்க அனைத்து விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய குழுவின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் மூன்று முறை நீதிமன்றம் அறிவுறுத்தியும் பிடிவாதமாக தண்ணீர் விட மறுக்கும் கர்நாடகம் நேற்றைய உத்தரவு படி 6ம் தேதி வரை வீணடிக்கும் 6000 கனா அடி நீர் விடவேண்டும் என்றார். 

நீதிமன்ற உத்தரவுப்படி நான்கு நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று கூறியுள்ளார். இதனிடையே காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக தமிழ்நாடு விசாயிகள் சங்கத்தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...