வன்முறை தூண்டும் வகையில் அச்சடிப்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை

இந்து முன்னணி கட்சியின் செய்தி தொடர்பாளர் சசிகுமாரின் கொலை வழக்கு தொடர்பாக கோவையில் நடைபெற்ற வன்முறையில் ஈடுபட்டவர்கள் மற்றும்  குற்றத் தடுப்பு நடவடிக்கையாக  காவல்துறையினர் இதுவரை 161 பேரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அச்சகம் உரிமையாளர்களை சந்தித்து காவல் ஆணையர் அலுவலகத்தில்  கந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. 




இதில் பல்வேறு அமைப்புகளில் சார்பில் வன்முறை தூண்டும் வகையில் வால் போஸ்டர்கள், பிளக்ஸ் பேனர்களை  அச்சடிக்க கூடாது என்றும், அவ்வாறு யாரேனும் அச்சடிக்க தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அவர்களின் விவரங்களை பற்றி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதற்கு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து அச்சகம் உரிமையாளர்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைக்க உள்ளதாக தெரிவித்தனர். 




மேலும், அச்சக உரிமையாளர்கள் அச்சகத்தில் வன்முறையை தூண்டும் வகையில் வால்போஸ்டர், பிளக்ஸ் பேனர்களை அச்சடிக்கும் பட்சத்தில் அவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...