மாநகராட்சி ஆதரவற்றோர் மையத்தில் முதியோர் தன விழா

கோவை, ஆர்.எஸ் புரத்தில் உள்ள  மாநகராட்சி ஆதரவற்றோர் தங்கும் மையத்தில் உலக முதியோர் தினவிழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முதியோர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. முதியோர்களை பராமரிக்க வேண்டி பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், துணை ஆணையர் காந்திமதி வாழ்த்து தெரிவித்தனர். சமூக நலத்துறை பேராசிரியர் அழகிரிசாமி சிறப்புரை ஆற்றினார். பொதுமக்கள் தங்கள் கருத்தினை பதிவு செய்தனர். ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் பயிலும்  முதுநிலை மாணவ மாணவியர்கள், அன்னை தெரசா அறிவியல் ஆராய்ச்சி பல்கலைக்கழக மாணவர்கள், ஈர நெஞ்சம் மகேந்திரன், பேராசியர்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மைய பராமரிப்பாளர் நன்றி உரை கூறினார். 



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...