இறைச்சி பறிமுதல்

கோவையில் காந்திஜெயந்தியையொட்டி விற்பனைகாக வைக்கப்பட்டிருந்த இறைச்சிகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

காந்திஜெயந்தியன்று கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட  வெள்ளலூர் சாலை, சாரத மில், சுந்தராபுரம், ஒண்டிப்புதூர் போன்ற  பகுதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 20 கிலோ ஆட்டிறைச்சி, 40 கிலோ கோழி இறைச்சியை மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் கைப்பற்றி 3000 ரூபாய் அபராதம் விதித்ததாகவும், கடந்த பத்து நட்களுக்கு முன்பே இறைச்சி விற்பனையாளர்களுக்கு இன்று விற்பனை செய்யக்கூடாது என்று தகவல் தெரிவிக்கப்பட்டதால், பெரும்பான்மையான கடைகள் மூடப்பட்டு இருந்தது, ஒரு சிலர் மட்டும் தெரியாமல் இறைச்சி விற்பனை செய்ததால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரி சந்தோஷ்குமார் தெரிவித்தார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...