கோவையில் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து மாரத்தான் போட்டி!

கோவையில் வோடபோன் நிறுவனம், புற்றுநோய் விழிப்புணர்வை குறித்த மாரத்தான் போட்டியை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதனை கோவை மாநகராட்சி மேயர் கணபதி ராஜ்குமார் கொடி அசைத்து துவங்கி வைத்தார்.



 வோடபோன் நிறுவனம் கடந்த நான்கு ஆண்டுகளாக பொதுமக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டிகள்  நடத்தி வருகிறது. நேற்று, காலை 5 மணியளில் நேரு ஸ்டேடியத்தில் போட்டிகள் துவங்கப்பட்டது. இதில் ஆண்கள் , பெண்கள் என  சுமார் 12 ஆயிரத்தி 500 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். குறிப்பாக, இந்த மாரத்தான் போட்டிகளில் பங்கேற்க அனுபவமிக்க மூத்த குடிமக்கள், குழந்தைகள் என ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

போட்டிகள் மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. அதில்,  முதல் பிரிவாக 21 கி.மீட்டரும், இரண்டாம் பிரவில் 10 கி.மீ., மூன்றாம் பிரிவாக 5 கி.மீ., என அமைந்திருந்தது. 21 கி.மீ., போட்டியின்  ‘ ரூட் மேப் ’, நேரு ஸ்டேடியத்தில்  துவங்கி பார்க் கேட் வழியாக, ஹிந்தி அலுவலகம், எல்.ஐ.சி சந்திப்பு, ஹீசூர் சாலை, ரெட்கிராஸ் பில்டிங், கே.ஜி., திரையரங்கம், ரேஸ்கோர்ஸ் பிக்பஜார் வழியாக சுங்கம், காமராஜ் சாலை, என இறுதியில் ஸ்டேன்ஸ் பள்ளி வளாகத்தை அடைந்தது.


  
இது போன்று 10 கி.மீ., மற்றும் 5 கி.மீ., போட்டிகளுக்கும் ரூட் மேப் அமைக்கப்பட்டிருந்தனர்.

போட்டியில் இறுதியில் வெற்றி பெற்ற வீர வீராங்களைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டனர்.

























Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...