தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக நிலவிவந்த வறண்ட வானிலை மேலும் இரு நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய நீர் பாசனத்திற்கு பயன்படுத்தப்படும் தமிழ்நாடு அணைகளின் நீர் மட்டத்தின் நிலவரம் (03-10-16):
பாபநாசம்:
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 17.50 அடி
நீர் வரத்து : 90.74 கன அடி
வெளியேற்றம் : 104.75 கன அடி
சேர்வலாறு :
உச்ச நீர்மட்டம்: 156 அடி
நீர் இருப்பு : 46.55 அடி
மணிமுத்தாறு :
உச்ச நீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 51.17 அடி
நீர் வரத்து : 4 கன அடி
வெளியேற்றம் : 210 கன அடி.
பாபநாசம்:
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 17.50 அடி
நீர் வரத்து : 90.74 கன அடி
வெளியேற்றம் : 104.75 கன அடி
சேர்வலாறு :
உச்ச நீர்மட்டம்: 156 அடி
நீர் இருப்பு : 46.55 அடி
மணிமுத்தாறு :
உச்ச நீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 51.17 அடி
நீர் வரத்து : 4 கன அடி
வெளியேற்றம் : 210 கன அடி.