மோடியின் உருவ பொம்மை எரிக்க முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகம்

கோவை: காந்திபுரம் பெரியார் படிப்பகம் முன்பு, காவவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒப்புக்கொண்ட மத்திய அரசு தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளதை, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பொடியின் உருவ பொம்மை எதிர்ப்பு போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் மோடியின் உருவ பொம்மை எரிக்க முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைப்பினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.



இது குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக மணிலா அமைப்பு செயலாளர் ஆறுச்சாமி பேசுகையில்:

உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியதை மோடி அரசு தடுக்கிறது. தமிழ்நாட்டிற்கு காவவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்கும் ஆனால் மோடி அரசு கர்நாடக அரசிற்கு ஆதரவு அளித்து வருகிறது. தொடர்ந்து தமிழக மக்களுக்கு மோடி அரசு அநீதி விளைவிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம், முல்லை பெரியார், சிறுவாணி போன்ற அனைத்து வகையிலும் மோடி அரசு தமிழ்நடை தொடர்ந்து புறக்கணிக்கிறது. இதனை எதிப்பு தெரிவிக்கும் வகையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மோடியின் உருவ பொம்மை எரித்து போராட்டம் நடைபெற்றது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...