கோவை: காந்திபுரம் பெரியார் படிப்பகம் முன்பு, காவவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒப்புக்கொண்ட மத்திய அரசு தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளதை, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பொடியின் உருவ பொம்மை எதிர்ப்பு போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் மோடியின் உருவ பொம்மை எரிக்க முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைப்பினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இது குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக மணிலா அமைப்பு செயலாளர் ஆறுச்சாமி பேசுகையில்:
உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியதை மோடி அரசு தடுக்கிறது. தமிழ்நாட்டிற்கு காவவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்கும் ஆனால் மோடி அரசு கர்நாடக அரசிற்கு ஆதரவு அளித்து வருகிறது. தொடர்ந்து தமிழக மக்களுக்கு மோடி அரசு அநீதி விளைவிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம், முல்லை பெரியார், சிறுவாணி போன்ற அனைத்து வகையிலும் மோடி அரசு தமிழ்நடை தொடர்ந்து புறக்கணிக்கிறது. இதனை எதிப்பு தெரிவிக்கும் வகையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மோடியின் உருவ பொம்மை எரித்து போராட்டம் நடைபெற்றது.

இது குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக மணிலா அமைப்பு செயலாளர் ஆறுச்சாமி பேசுகையில்:
உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியதை மோடி அரசு தடுக்கிறது. தமிழ்நாட்டிற்கு காவவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்கும் ஆனால் மோடி அரசு கர்நாடக அரசிற்கு ஆதரவு அளித்து வருகிறது. தொடர்ந்து தமிழக மக்களுக்கு மோடி அரசு அநீதி விளைவிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம், முல்லை பெரியார், சிறுவாணி போன்ற அனைத்து வகையிலும் மோடி அரசு தமிழ்நடை தொடர்ந்து புறக்கணிக்கிறது. இதனை எதிப்பு தெரிவிக்கும் வகையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மோடியின் உருவ பொம்மை எரித்து போராட்டம் நடைபெற்றது.