உயிர் நிழல் 2016 -பிரம்மாண்ட விலங்கியல் புகைப்படக் கண்காட்சி

கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஓசை அமைப்பு சார்பில் உயிர் நிழல் - 2016 புகைப்படக்  கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சிக்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட வனத்துறை அதிகாரி ராமசுப்ரமணியம் கலந்து கொண்டு இக்கண்காட்சியை துவக்கி வைத்தார். இக்கண்காட்சி இன்று முதல் அக்டோபர் 6ம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகிறது.



 





இது குறித்து ஓசை அமைப்பின் தலைவர் காளிதாஸ் கூறுகையில்:
13 வருடங்களாக இக்கண்காட்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியில் 2500 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது. இப்புகைப்படங்கள் இன்றைய இளைஞர்களுக்கு காடுகளை பற்றிய பல்வேறு தகவல்கள் அறிந்து கொள்ளும் வகையில் இப்புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளான. இதில் உள்ள உயிரினங்களின் புகைப்படங்கள் இதுவரை யாரும் பார்த்திராத வகையில் வைக்கப்பட்டுள்ளது. 

இக்கண்காட்சியை பார்வையிடும் மாணவர்கள் மேற்கு தொடர்ச்சி மலைகள் தொடர்பான அனைத்து தகவலும் அறியும் வகையில் உள்ளது. இன்றிய சமுதாயத்தில் நாம் அனைவரும் காடுகளையும், உயிரினங்களையும் பாதுகாக்கபட வேண்டும். இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் இந்தியாவில் தலைசிறந்த புகைப்பட கலைஞர்களின் புகைப்படம் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.





இந்நிகழ்ச்சியில், கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் ராமசாமி, ஓசை அமைப்பின் தலைவர் காளிதாஸ், கலைஞர்கள் மற்றும் பலர்  கலந்து கொண்டனர்.இக்கண்காட்சியை, ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.













Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...