கோவை பி.என் புதூரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சந்திரகலா இவர் நேற்று இரவு தனது வீட்டின் அருகே இருக்கும் மளிக்கை கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டு வந்த இருவர் சந்திரகலா அணிந்திருந்த 4 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து ஆர்.எஸ்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து ஆர்.எஸ்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.