தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் கைது செய்யப்பட்டார். கடந்த 3ம் தேதி திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் அதிவேகமாக காரை ஓட்டி பிரவீன் விபத்து ஏற்படுத்தியதாகவும், அந்த விபத்தில் பிரவீனுடன் பயணித்த பெண் உயிரிழந்ததாகவும் வழக்கு பதிந்து பெருமாநல்லூர் காவல்துறையினர் பிரவீனை கைது செய்தது. கைது செய்யப்பட்ட பிரவீன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.