தமிழ்நாடு உசூ சங்கம் நடத்தும் 16 வது தேசிய அளவிலான போட்டிகள் கோவை கே.டி.சி கல்லூரியில் நாளை மாலை நடைபெறவுள்ளது. இது குறித்து, தமிழ்நாடு உசூ சங்கத்தின் பொது செயலாளர் ஜான்சன் கூறுகையில் :-
16வது ஆண்டாக உசூ என்னும் தற்காப்புக்கலை போட்டிகள் தேசிய அளவில் நடக்க உள்ளது. சீனர்களின் வரையும் கலையில் இருந்து தொடங்கிய இந்த உசூ தற்காப்புகலை, தற்போது நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் பயில்கின்றனர். இந்த போட்டியில் சுமார் 900 மாணவ மாணவிகள் பங்கேற்க போகின்றனர்.
தொடர்ந்து 5 நாள் நடக்கும் இந் த போட்டியில் வெற்றி பெருபவர்கள் உலக அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர். என அவர் கூறினார்.
16வது ஆண்டாக உசூ என்னும் தற்காப்புக்கலை போட்டிகள் தேசிய அளவில் நடக்க உள்ளது. சீனர்களின் வரையும் கலையில் இருந்து தொடங்கிய இந்த உசூ தற்காப்புகலை, தற்போது நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் பயில்கின்றனர். இந்த போட்டியில் சுமார் 900 மாணவ மாணவிகள் பங்கேற்க போகின்றனர்.
தொடர்ந்து 5 நாள் நடக்கும் இந் த போட்டியில் வெற்றி பெருபவர்கள் உலக அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர். என அவர் கூறினார்.