தேசிய அளவில் உசூ என்னும் தற்காப்புக்கலை போட்டி!

தமிழ்நாடு உசூ சங்கம் நடத்தும் 16 வது தேசிய அளவிலான போட்டிகள் கோவை கே.டி.சி கல்லூரியில் நாளை மாலை நடைபெறவுள்ளது. இது குறித்து, தமிழ்நாடு உசூ சங்கத்தின் பொது செயலாளர்  ஜான்சன் கூறுகையில் :- 

16வது ஆண்டாக உசூ என்னும் தற்காப்புக்கலை போட்டிகள் தேசிய அளவில் நடக்க உள்ளது. சீனர்களின் வரையும் கலையில் இருந்து தொடங்கிய இந்த உசூ தற்காப்புகலை, தற்போது நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் பயில்கின்றனர். இந்த போட்டியில் சுமார் 900 மாணவ மாணவிகள் பங்கேற்க போகின்றனர். 


தொடர்ந்து 5 நாள் நடக்கும் இந் த போட்டியில் வெற்றி பெருபவர்கள் உலக அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர். என அவர் கூறினார்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...