வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை செய்வதாக பெண் ஒருவர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கோவை, மசக்காளி பாளையம் பகுதியை சேர்ந்தவர் நதியா(29), இவருக்கும் சூலூரை சேர்ந்த மருதாச்சலம் என்பவரது மகன் சுப்ரமணியம்(34) என்பவருக்கும் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, நதியா தனது வீட்டில் இருந்து 32 சவரன் நகையை வரதட்சணையாக பெற்றுவந்துள்ளார்.
இந்நிலையில் மேலும், வரதட்சணை கேட்டு அவரது, கணவர் மற்றும் மாமியார் நதியாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நதியா கோவை மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மேலும், வரதட்சணை கேட்டு அவரது, கணவர் மற்றும் மாமியார் நதியாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நதியா கோவை மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.