ஆர்வமுடன் போட்டியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்கள்

கோவை சாய்பாபா காலனி ரோட்டரி கிளப்பின் சார்பில் அப்பகுதியில் செயல்படும் இன்பான்ட் ஜீசஸ்  கான்வென்ட் மாற்றுத்திறனாளி பள்ளி மாணவ மாணவிகளுக்கு போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டியில் அப்பள்ளியை சேர்ந்த 70 மாணவ மாணவிகள் உட்பட 13 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.



1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பங்கேற்ற மாணவர்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு நடனம், கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படு நிகழ்ச்சியின் முடிவில் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது.

முன்னதாக இந்நிகழ்வில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ரோட்டரி கிளப்பின் உறுப்பினர்கள் சார்பில் உணவளிக்கப்பட்டது.







Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...